கடைமடையை சென்றடைந்த காவிரி நீர்!

நாகை: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் கடைமடையான நாகை மாவட்ட எல்லையை சென்றடைந்தது. பாண்டவையாற்றின் கடைசி நீர் ஒழுங்கிக்கு சென்று சேர்ந்த காவிரி நீரை மலர்கள் மற்றும் நெல்மணிகள் தூவி விவசாயிகள் வரவேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.