பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வங்கிக் கணக்குகளை முடங்கியது அமலாக்கத்துறை

டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய அமைப்புகளின் 33 வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.