கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை ஒன்றிய அரசின் இ-சந்தையில் கொள்முதல் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை மத்திய அரசின் இ-சந்தையில் கொள்முதல் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இ-சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப்படையாக உரிய விலையில் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.