சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு கோலில் அதிகபட்சமாக 6 புள்ளி 1 ஆக பதிவு.!

சீனா சிஸ்வான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவு கோலில் அதிகபட்சமாக 6 புள்ளி 1 ஆக நில நடுக்கம் பதிவானது.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

அண்டை நகரங்களிலும் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.  

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.