நூற்றுக்கணக்கான அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன..!

ஒடிசாவில் அரிய வகை ஆமை இனமான ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

அழிந்து வரும் ஆமை இனமான ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனப் பெருக்க காலம் முடிந்து பொரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் ஒடிசா Rushikulya கடலில் விடுவிக்கப்பட்டன.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.