மகாராஷ்ட்ரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான வழக்கில் சச்சின்வாஸ் அப்ரூவராக சிபிஐ நீதிமன்றம் அனுமதி..!!

மும்பை: மகாராஷ்ட்ரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான வழக்கில் சச்சின்வாஸ் அப்ரூவராக சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் அதிகாரியாக இருந்த சச்சின் வாஸ் மூலம் அனில் தேஷ்முக் சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக வழக்கு தொடரப்பட்டது. மும்பை நகரில் சட்டவிரோதமாக ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி வசூலிக்க அனில் தேஷ்முக் உத்தரவிட்டதாக புகார் எழுந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.