ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..!!

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். மே 31ல் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் வெளி மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.