பொதுநல வழக்குகள் என்ற பெயரில் விளம்பர நோக்கத்திற்காக வழக்குகள் தாக்கல் செய்வது சமீபத்தில் அதிகரிப்பு: உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: பொதுநல வழக்குகள் என்ற பெயரில் விளம்பர நோக்கத்திற்காக வழக்குகள் தாக்கல் செய்வது சமீபத்தில் அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது போன்ற வழக்குகள் தொடர்ந்து நீதித்துறையின் நேரத்தை வீணடிப்பதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.