நாட்டில் வலுவான எதிர்க்கட்சி தேவை: பிரதமர் மோடி

கான்பூர்: நாட்டில் வலுவான எதிர்க்கட்சி தேவை என உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தெஹாத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடும்பங்களில் சிக்கியுள்ள கட்சிகள் ஜனநாயகத்தை வலுப்படுத்த அதிலிருந்து மேலெழ வேண்டும் எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.