பூரி கடற்கரையில் கவனத்தைக் கவரும் மணல் சிற்பங்கள்.. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி களை கட்டிய கொண்டாட்டம்..!

லகச் சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடற்கரையை சுத்தம் செய்தல், கழிவுகளை அகற்றுதல், பசுமையை பாதுகாத்தல், புதிய மரக்கன்றுகள் நடுதல் , பச்சிலையுடன் யோகா பயிற்சி என்று பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஒரே பூமி என்ற பெயரில் இது கடைபிடிக்கப்படுகிறது. ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பிகள் வடித்த மண் சிற்பங்கள் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.