சேலம் அருகே மின்சாரம் தாக்கி 2 பெண்கள் படுகாயம்: 7 பன்றிகள் உயிரிழப்பு

சேலம்: ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி இரு பெண்கள் படுகாயம் அடைந்த நிலையில் 7 பன்றிகள் உயிரிழந்தன. மின்மாற்றி வெடித்து கம்பி அறுந்து விழுந்ததில் மாரியம்மாள், ராதிகா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.