நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த விபத்துகுள்ளான கப்பலில் தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிப்பு

கொலம்பியாவில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த விபத்துகுள்ளான கப்பலில் தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலம்பிய கடற்படை அதிகாரிகள், கடந்த 1708-ம் ஆண்டு கடலில் மூழ்கிய சான் ஜோஸ் கேலியன் கப்பலில் மேற்கொண்ட ஆய்வில், தங்க நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தங்க நாணயங்கள், பீரங்கிகள் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், கப்பலை மேலே கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.