பாடகர் சித்து மூசேவாலா குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்| Dinamalar

சண்டிகர்: பஞ்சாபில் சுட்டு கொல்லப்பட்ட பாடகர் சித்து மூசேவாலா, பெற்றோரை காங்கிரஸ் எம்.பி., ராகுல் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மானசா மாவட்டத்தில் உள்ள மூசா கிராமத்திற்கு சென்ற ராகுலுடன், மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா, சட்டசபை காங்., தலைவர் பிரதாப்சிங் பாஜ்வா ஆகியோர் உடன் சென்றனர். ராகுல் வருகையை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.