தகுதியுடைய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன – அமைச்சர் மா.சு

ஆவினில் ஹெல்த் மிக்ஸ் இருப்பது போலவும் அதை வாங்க அரசு மறுப்பதாகவும் தகவல் பரப்புவது தவறானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் பேட்டியளித்த அவர், தகுதியுடைய செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.