சிந்த்வாரா: மத்திய பிரதேசம் அம்பாஜ்ஹிரி கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, 48 வயதான தாய் மாமனுடன் ஊரை விட்டு ஓடியுள்ளார்.
இதையடுத்து இருவரையும் வரவழைத்து ஊர் பஞ்சாயத்து நடந்தது. இதில் தகாத உறவுடன் பழங்குடிகளின் கலாசாரத்திற்கு மாறாக நடந்த சிறுமி மற்றும் தாய் மாமனுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்துவது என, தீர்ப்பானது.
இதையடுத்து கிராம மக்கள், சிறுமிக்கும், தாய் மாமனுக்கும் கழுத்தில் செருப்பு, ஷூ மாலை போட்டு ஊர்வலமாக அழைத்து வந்தனர். தகவல் அறிந்த போலீசார், எட்டு பேரை கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மனித உரிமைகள் ஆணையமும், சம்பவம் குறித்து போலீசாரிடம் அறிக்கை கோரியுள்ளது.
சிந்த்வாரா: மத்திய பிரதேசம் அம்பாஜ்ஹிரி கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, 48 வயதான தாய் மாமனுடன் ஊரை விட்டு ஓடியுள்ளார். இதையடுத்து இருவரையும் வரவழைத்து ஊர் பஞ்சாயத்து நடந்தது. இதில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.