வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 0.5 சதவீதம் உயர்வு மூலம் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.