இலங்கையில் நடக்கும் கொலைகள்: புலனாய்வு பிரிவினர் அதிர்ச்சிகர தகவல் – செய்திகளின் தொகுப்பு



சமகாலத்தில் இலங்கையில் நாளாந்தம் நடக்கும் படுகொலைகளின் பின்னணி குறித்து
புலனாய்வு பிரிவினர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களில் 7 பேர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பாதாள உலகத் தலைவர்களின் உத்தரவுக்கு அமையக் கொலை
செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்த கொலைகள்
அரங்கேற்றப்படுகின்றன.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள்
கடத்தலுக்குச் சாட்சியாக இருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு, 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.