மணல் திருட்டால் நமது தாய்நிலம் வதைக்கப்படுவது அதிகரித்து வருகிறது: நீதிபதிகள் வேதனை

மதுரை: மணல் திருட்டால் நமது தாய்நிலம் வதைக்கப்படுவது அதிகரித்து வருகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வருங்காலம் எங்கேபோகும் என தெரியவில்லை, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தவறுகள் நடக்கின்றன என கூறினர். பழனி பெரியம்மாபட்டியில் அரசு உபரி நிலத்தில் மணல் திருட்டை தடுக்கக் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.