தொடக்கத்திலிருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் முடிவு

மும்பை: தொடக்கத்திலிருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 215 புள்ளிகள் சரிந்து, 54,892 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 60 புள்ளிகள் சரிந்து, 16,356 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.