சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என அதிகாரிகள் குற்றச்சாட்டு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என விசாரணை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத் துறை சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

2 நாட்களாக அந்த குழுவிற்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தராததால், அது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என இந்துசமய அறநிலைத்துறை சிறப்பு அதிகாரி சுகுமார் தெரிவித்துள்ளார்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.