இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச, தனது பதவியை இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலியாகும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.