முகக்கவசம் அணியாத பயணிகளை விமானம் புறப்படுவதற்கு முன் இறக்கவிடுங்கள்: இயக்குனரகம் உத்தரவு

டெல்லி: முகக்கவசம் அணியாத பயணிகளை விமானம் புறப்படுவதற்கு முன் இறக்கவிடுங்கள் என விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. விமான நிலையங்கள், விமானத்தில் கொரோனா விதிகளை கண்டிப்பாக பின்பற்ற டிஜிசிஏ கூறியுள்ளது. டெல்லி ஐகோர்ட் உத்தரவை அடுத்து விமான போக்குவரத்து இயக்குனரகம் ஆணையிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.