டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு வரும் 13ம் தேதி காங்கிரஸ் தரப்பில் அமைதிவழிப் போராட்டம் நடத்த முடிவு

டெல்லி: டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு வரும் 13ம் தேதி காங்கிரஸ் தரப்பில் அமைதிவழிப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள் கலந்து கொண்ட காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.