பூஜை செய்வதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சிறுமியின் வயிற்றுவலியை சிறப்பு பூஜை மூலம் குணப்படுத்துவதாக கூறி பாலியல் வன்கொடுமை பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். அன்னவாசலில் 15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பமாக்கிய ஊராளி கருப்பர் கோயில் பூசாரி பழனி (65) கைது செய்யபப்ட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.