தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் வேகமாக பரவும் உருமாறிய ஒமைக்ரான் : மக்கள் நல்வாழ்வு துறை செயலளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தாவர்களிடம் இருந்து வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்பதால் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி கிடங்கில் தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், "கரோனாவின் 3 அலைகளை முறியடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா மட்டுமல்லாமல் பிரேசில்,தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.