கடத்தி வரப்பட்ட சுமார் 88,000 மதுபாட்டில்கள்.. ரோடு ரோலர் ஏற்றி அழித்த போலீசார்..!

ஆந்திராவில், பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, 88 ஆயிரம் மதுபாட்டில்களை ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர்.

ஆந்திராவில் மது விலை அதிகமாக இருப்பதால், தெலங்கானாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து அன்னமய்யா மாவட்டத்தில் விற்பனை செய்வதாக, சொல்லப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.