விசாரணைக் கைதி மரண விவகாரம் -காவல்துறையினர் தாக்கவில்லை.. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல்

சென்னை கொடுங்கையூர் விசாரணைக் கைதி மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை மூலம் காவல்துறையினர் அவரை தாக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசாரணை கைதி ராஜசேகரின் உடலிலுள்ள காயங்கள் உயிரிழப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஏற்பட்டது என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.