மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ்-அப் கணக்கு.. கிப்ட் கார்டு வாங்கி தரக்கோரி அதிகாரிக்கு குறுஞ்செய்தி..!

கடலூர் ஆட்சியரின் பெயரில் அவரது புகைப்படத்துடன் போலி வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி, அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அனுப்புவது போல அரசு அதிகாரிகள் சிலருக்கு அமேசான் கிப்ட் கார்டு வாங்கி தரக்கோரி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.