கல்வி நிறுவனங்கள் மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும்: கல்வி நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி கடிதம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களை முக கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது. மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருந்தால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.