அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் ஆஜராக அவகாசம் கோரினார் ராகுல் காந்தி

டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் ஆஜராக காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி கால அவகாசம் கோரினார். 4வது நாளாக நாளை விசரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் ராகுல் காந்தி அவகாசம் கேட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.