போக்ரோவ்ஸ்க் நகரம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம்

கிழக்கு உக்ரைனில் உள்ள போக்ரோவ்ஸ்க் நகரம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

மொத்தம் 3 ஏவுகணைகள் வீசப்பட்டதில் ஒன்று குடியிருப்பு பகுதியை தாக்கியதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். போக்ரோவ்ஸ்க் நகரம், டான்பாஸ் பிராந்தியத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.