அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கனமழை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது. ஆட்டையம்பாளையம், மடத்துப்பாளையம், காசிகவுண்டன்புதூர், வேலாயுதம்பாளையத்தில் கனமழை பெய்து வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.