விசாரணைக்கு நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு தரக்கோரி அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி கடிதம்

சோனியாவின் உடல்நிலையை குறிப்பிட்டு, விசாரணைக்கு நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு தரக்கோரி அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் தாயார் சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையை காரணம்காட்டி விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க ராகுல் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.