4 ஆரஞ்சு சுளைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?


சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.

தினமும் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதிலும் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

4 ஆரஞ்சு சுளைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

தினமும் ஆரஞ்சு சுளைகளை சாப்பிட்டால் இதயநோய் நம்மை நெருங்காது.

ஆய்வு ஒன்றில் ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனால் என்னும் பொருள், உடலில் வைரஸ் நோய்த்தொற்றுகள் ஏற்படாதவாறு பாதுகாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
 

4 ஆரஞ்சு சுளைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.