டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு

டெல்லி:குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேசினார். அக்னிபத் திட்டம் குறித்து விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் இளைஞர்கள் போராட்டம் தொடர்பாக  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.