பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதி

திருவள்ளூரில் பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பெண்ணலூர் பேட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரையில் இருந்த ஓட்டையால் வெளியே பெய்த மழை நீர், பேருந்தினிலும் ஒழுகியது.

பேருந்தில் ஒழுகும் மழை நீரில் நனைந்தபடி பயணிகள் பயணிக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.