சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை எதிர்பார்க்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை எதிர்பார்க்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். சிறுவாணி அணை நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.