போராட்ட களத்துக்கு சென்ற தொண்டரை தனது காரில் அழைத்துச் சென்ற பிரியங்கா காந்தி..

டெல்லியில் போராட்டக் களத்துக்குச் சென்ற காங்கிரஸ் தொண்டரை, பிரியங்கா காந்தி தனது காரில் அழைத்துச் சென்றார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவரை, காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தனது காரில் அழைத்துச் சென்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.