புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானதை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானதை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மின்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.