பிரதமருக்கு சீன அதிபர் அழைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பிரிக்ஸ் கூட்டமைப்பின் 14-வது உச்சி மாநாடு வரும் 23, 24 ஆகிய தேதிகளில் சீனா தலைமையில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் எனப்படும், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

latest tamil news

இந்த கூட்டமைப்பின், 14வது மாநாடு வரும் 23,24 ஆகிய தேதிகளில் சீன அதிபர் ஜிஜிங்பிங் தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2021 நடந்த 13-வது பிரிக்ஸ் மாநாடு பிரதமர் மோடி தலைமை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. இதில் பிரிக்ஸ் அமைப்பு தலைவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.