காவல்துறையில் பணியாற்றும் நபர்களின் சாதியை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு:உயர் நீதிமன்றகிளை தள்ளுபடி

சென்னை: காவல்துறையில் பணியாற்றும் நபர்களின் சாதியை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் காவலர்களின் சாதியை தெரிந்துகொள்வது தனியுரிமையை மீறும் செயல் என உயர் நீதிமன்றகிளை கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.