அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த மாவட்ட ஆட்சியர்..!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், அரசு நிகழ்ச்சியின்போது மயங்கி விழுந்தார்.

புலிவலம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருக்கும்போது ஆட்சியர் திடீரென மயங்கினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.