அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் சற்று நேரத்தில் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் சற்று நேரத்தில்  உத்தரவிடப்படும் என்று சென்னை உயர்நிதிமன்றம நீதிபதி கூறியுள்ளளார். இடைக்கால உத்தரவுக்காக வழக்கை சற்று நேரத்திற்கு சென்னை உயர்நிதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.