பணம் கொடுத்து நிர்வாகிகளை ஈபிஎஸ் தரப்பினர் இழுக்கிறார்கள் – கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

பொதுக்குழு கூட்டத்துக்கு செல்வோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான வடசென்னை இளைஞரணி செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணம் கொடுத்து நிர்வாகிகளை ஈபிஎஸ் தரப்பினர் இழுப்பதாக குற்றம்சாட்டினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.