இந்தியாவில் சீனப் பொருட்களின் இறக்குமதி கடந்த நிதியாண்டில் 45 சதவீதம் அதிகரிப்பு..!

இந்தியாவில் சீனப் பொருட்களின் இறக்குமதி கடந்த நிதியாண்டில் 45 விழுக்காடு அதிகரித்து 7 இலட்சம் கோடி ரூபாய் என்னும் அளவைத் தாண்டியுள்ளது.

அதே நேரத்தில் சீனாவுக்கு இந்திய பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு அரை விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது.

மினரல் ஆயில், வேதிப்பொருட்கள், உரங்கள், பிளாஸ்டிக், இரும்பு மற்றும் உருக்கு, மின் கருவிகள், மருத்துவக் கருவிகள் ஆகியன சீனாவில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.