திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றுமுதல் முகக் கவசம் கட்டாயம்..!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றுமுதல் முகக் கவசம் கட்டாயம்

திருவள்ளூரில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றுமுதல் முகக் கவசம் கட்டாயம் – திருவள்ளூர்

வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களிலும் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்த வேண்டும் – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

கிருமிநாசினி வைக்காமல் உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் – மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.