நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 'கல்லூரி கனவு' நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நாளை நடைபெறும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையுமாறு மாணவர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நாளை ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கல்லூரி கனவு நிகழ்வில் பங்கேற்று மாணவர், பெற்றோர் பயனடைக என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.