வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனாவின் வுஜோ நகரம்.. உயிர் காக்கும் உடை அணிந்து படகில் பயணிக்கும் மாணவர்கள்

கனமழையால் சீனாவின் வுஜோ நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குய்ஜியாங் ஆற்றங்கரையில் உள்ள வுஜோ நகரில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வெள்ள பாதிப்புக்கு மத்தியில் பள்ளிக்கான நுழைவு தேர்வை எழுதச் செல்லும் மாணவர்களுக்காக உள்ளூர் அரசாங்கம் படகு சேவையை ஏற்பாடு செய்துள்ளது. உயிர் காக்கும் உடை அணிந்து மாணவர்கள் படகில் பயணித்த காட்சிகளை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.