இலங்கை தேசிய உதைபந்தாட்டக் குழுவிற்கு வீரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை

20 வயதிற்கு உட்பட்ட இலங்கை தேசிய உதைபந்தாட்டக் குழுவிற்கு வீரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கை நாளையும் நாளை மறுதினமும் நடைபெறும் என்று இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.