அக்னிபாத் திட்டம் : 3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம்!!

டெல்லி : மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் ‘ கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதற்கான தேர்வு ஜூலை 24ம் தேதியில் இருந்து  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.